செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமை: பிரியா ஒரு புதிய அத்தியாயம்

நாடும் நடப்பும் ஆர்.முத்துக்குமார் இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமைப் பொறுப்பு குறித்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பாய், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு இருப்பதுடன் ஒரு புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது. ரோஹித் ஜாவாவுக்குப் பதிலாக, பிரியா நாயர் அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது வெறும் ஒரு பதவி உயர்வு மட்டுமல்ல, இந்தியப் பெரு […]

Loading

செய்திகள்

நெம்மேலி அருகே ரூ.6,078 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்

அமைச்சர் நேரு ஆய்வு நெம்மேலி, ஜூலை 25–- நெம்மேலி அருகே பேரூரில் ரூ.6,078 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். சென்னையின் வளர்ச்சிக்கேற்ப குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.8.2023 அன்று சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலி அடுத்த பேரூரில் நாளொன்றுக்கு […]

Loading

செய்திகள்

இந்தியா- இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

லண்டன், ஜூலை.25- பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் நேற்று கையெழுத்தானது. இதையடுத்து, ”இரு நாட்டு உறவில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்,” என, பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இந்தியா, பல்வேறு உலக நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தகம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தீவிரமாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த ஒப்பந்தம் இறுதி […]

Loading

செய்திகள்

ராஜ்ய சபை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவி ஏற்றார்

தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் புதுடெல்லி, ஜூலை 25– கமல்ஹாசன் உள்பட 4 பேர் ராஜ்ய சபை எம்.பி.யாக தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அண்ணா தி.மு.க.வின் சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், […]

Loading

செய்திகள்

யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி, ஜூலை 25– யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் […]

Loading

செய்திகள்

அரவிந்த் கண் மருத்துவ குழும முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மதுரை, ஜூலை 25–- மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி. இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் அஞ்சலிக்காக அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நம்பெருமாள்சாமி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். பல லட்சம் […]

Loading

செய்திகள்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் சென்னை, ஜூலை.25- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

Loading

செய்திகள்

குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கு

காஞ்சிபுரம், ஜூலை 24– குன்றத்தூரில் 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலைச் செய்த வழக்கில் தாய் அபிராமி, கள்ளக்காதலன் குற்றவாளி என காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். விஜய்க்கு […]

Loading

செய்திகள்

நடுவானில் மாயமான ரஷ்ய விமான விபத்தில் 49 பேர் பலியா?

மாஸ்கோ, ஜூலை 24– ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற ஏ.என்.24 ரக பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமாகி உள்ளது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த 49 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில், அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் […]

Loading

செய்திகள்

3 ஆயிரம் கோடி கடன் மோசடி : அமுலாக்கத் துறை பிடியில் சிக்கிய அனில் அம்பானி

புதுடெல்லி, ஜூலை 24– கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், ‘‘மோசடியாளர்’’ என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், ரிலையன்ஸ் அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் வங்கியிடம் இருந்து ரூ.12,800 கோடி கடனாக பணம் பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வட்டி தொகையை செலுத்தவில்லை. இதுதொடர்பாகவும், வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்துவதில் மோசடி தொடர்பாக […]

Loading