செய்திகள்

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகப்பணி: அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை, ஆக.1– சென்னை, தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருநெல்வேலி மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “வீரம் விளைந்த திருநெல்வேலி நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்“ என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரால், 18.5.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட […]

Loading

செய்திகள்

ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு:

சென்னை, ஆக.1- ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினக் கற்கள் போன்ற எந்தப் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் பல்வேறு வடிவமைப்புகளின் உலகளாவிய கலெக்‌ஷன்களை ஜி.ஆர்.டி. கொண்டு இருக்கிறது. 66 கிளைகளுடன் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் தனித்துவமான சலுகைகள், பரிசுகளை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை சேர்த்து வருகிறது. அந்த வரிசையில் ஆடி மாதத்தையொட்டி, […]

Loading

செய்திகள்

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,849 கோடியாக உயர்வு

சென்னை, ஆக.1– மடப்பு ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,849 கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனரும் முதன்மை செயல் இயக்குநருமான என். காமகோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– மொத்த வர்த்தகம் 18% உயர்ந்து ரூ.1,19,754 கோடியாக அதிகரித்து உள்ளது. வங்கியின் வைப்பு தொகை 20% உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 734 கோடியாகவும், கடன்கள் கடந்த ஆண்டை விட 16% உயர்ந்து ரூ.54 ஆயிரத்து 20 […]

Loading

செய்திகள்

சட்டத் துறை நூலகத்தில் மின் நூலகம்: அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்

சென்னை, ஆக.1– நடப்பு ஆண்டு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டத் துறை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.24.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மின்நூலகத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் சட்டத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களை கண்டறியவும், மற்றும் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து கொண்டு அவர்களுக்கு தேவையான குறிப்பு ஆதாரங்களை தேடுவதற்கு உதவுகிறது. முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசு […]

Loading

செய்திகள்

தேச நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி, ஆக.1- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்த விவகாரத்தில், தேச நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தானாக முன்வந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-– ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் நலன்களை பாதுகாப்பதற்கு மத்திய […]

Loading

செய்திகள்

‘‘பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’’: டிரம்ப் தகவல்

வாஷிங்டன், ஜூலை 31– ‘‘பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார். ‘‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இதனைத் […]

Loading

செய்திகள்

ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதா விஜயகாந்த், ஓ.பி.எஸ்.

சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை […]

Loading

செய்திகள்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை

உடுமலை, ஜூலை 31– புலிப்பல் வைத்திருந்ததாக உடுமலை வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர், உடுமலை வனச்சரக அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் தமிழக கேரள எல்லையில் நேற்று இரவு புலிப்பல் கடத்தி வரும்போது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி […]

Loading

செய்திகள்

திருப்பூர் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை;

திருப்பூர், ஜூலை 31– திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெய் என்பவர், துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் அங்கு 1ம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வடமாநில இளைஞர் […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை நேரில் சந்தித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். […]

Loading