செய்திகள்

புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 160 பவுன் நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை, ஆக. 5– புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 160 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான […]

Loading

செய்திகள்

ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

சென்னை, ஆக. 5– ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் […]

Loading

செய்திகள்

முத்தியால்பேட்டையில் பைக் திருட்டு: 2 பேர் கைது

சென்னை, ஆக. 5– சென்னை மண்ணடி, புது தெருவில் வசித்து வரும் நெப்போலியன் தனது இருசக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, வெளியூர் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து, அந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற ஹரிகரன் என்பவரை கைது செய்தனர். மேலும், விசாரணையில் அவரது […]

Loading

செய்திகள்

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தேனி, ஆக. 4– வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்காக கடந்த 14 நாட்களாக 800 கன […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரி மனைவி மனு

தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஆக. 4– பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் […]

Loading

செய்திகள்

பள்ளி கிணற்றில் மாணவன் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர், ஆக. 4– தனியார் பள்ளி கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் இறந்த கிடந்த சம்பவத்தில் அவனது உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக […]

Loading

செய்திகள்

நெடுந்தீவு அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம் ராமேஸ்வரம், ஆக. 4– நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் […]

Loading

செய்திகள்

‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, ஆக 4– மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய ‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக் […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

டெல்லி, ஆகஸ்ட் 4 – ஜார்க்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன், உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் நிறுவனர் ஆவார். பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அவரை “திஷோம் குரு” […]

Loading

செய்திகள்

தேனியில் தடையை மீறி தடையை மீறி மாடு மேய்க்கும் சீமான்

தேனி, ஆக. 3- தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடவுப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் போலீஸ் தடையை மீறி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடந்தது. தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் […]

Loading