செய்திகள்

நேபாளம், மாலத்தீவு, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தியான்ஜின், செப்.1- ஷாங்காய் மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டு அரங்குக்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் கைகுலுக்கி வரவேற்றார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் காய் […]

Loading

செய்திகள்

பிரிக்ஸ் நாடுகள் மீதான பொருளாதார தடைகளை எதிர்ப்போம்: ரஷ்ய அதிபர் புதின் உறுதி

தியான்ஜின், செப்.1-– பிரிக்ஸ் நாடுகள் மீதான பாரபட்சமான பொருளாதார தடை ணகளை எதிர்ப்போம் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்தார். இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டி வருகிறார். இந்த நாடுகள் மீது 10 சதவீத வரி விதிக்கப்போவதாக அவர் அறிவித்து இருந்தார். டிரம்பின் இந்த தடைகளை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து எதிர்க்கப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் கூறினார். சீனா செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த […]

Loading

செய்திகள்

52 கிலோ மீட்டர் நீலத்தில் ரூ. 8 ஆயிரம் கோடியில் ஐஸ்வாலை இணைக்கும் புதிய ரயில் பாதை

மோடி விரைவில் துவக்குகிறார் ஐஸ்வல், செப். 1– மிசோரம் மாநிலத் தலைநகரம் – ஐஸ்வாலை இணைக்கும் வகையில் பைரபி யிலிருந்து சாய்ரங் வரையிலான 52 கிலோமீட்டர் சவாலான அடர்ந்த வனப்பகுதியில் 51.38 கிலோமீட்டரில் சுமார் ரூ. 8, 071 கோடி மதிப்பிலான புதிய ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இதை விரைவில் மோடி விரைவில் திறந்து வைக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் மலைகளின் இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது மிசோரம். இம்மாநிலத்திற்கு 2014ஆம் ஆண்டு வரை அசாம் எல்லையில் இருந்து […]

Loading

செய்திகள்

பட்டினப்பாக்கம், நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னை, ஆக. 31– சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி இன்று நடந்தது. பட்டினப்பாக்கம், நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கும் பணி நடந்தது. பட்டினப்பாக்கம் (மெரினா), […]

Loading

செய்திகள்

பரமக்குடி அருகே இன்று அதிகாலை லாரி–கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

ராமநாதபுரம், ஆக. 31– ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இன்று அதிகாலையில் லாரி–கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி காரில் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் […]

Loading

செய்திகள்

‘‘இந்தியா –சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: மோடி தகவல்

பீஜிங், ஆக 31– ‘‘இந்திய – சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அமைதி ஏற்பட்டுள்ளது’’ என அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். எல்லை மேலாண்மை விஷயத்தில் நமது சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது. நமது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், 2.8 பில்லியன் மக்களின் […]

Loading

செய்திகள்

ஜெர்மனி சென்ற ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு

டசெல்டோர்ப், ஆக 31– ஜெர்மனி டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை முதலமைச்சர் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுடன் தொடர்புகொள்வதையும் நோக்கமாகக் கொண்ட 8 நாள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தை நேற்று தொடங்கினார். முதலமைச்சர் டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் […]

Loading

செய்திகள்

அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்க புதிய கொள்கை உருவாக்குங்கள்

சென்னை, ஆக.31- அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் […]

Loading

செய்திகள்

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 2 லட்சம் பேர் மனு

புதுடெல்லி, ஆக.31- பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கக்கோரி சுமார் 2 லட்சம் பேர் மனுக்களை அளித்துள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பீகாரில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செய்தது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரிவிக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ […]

Loading

செய்திகள்

7 நாள் அரசு முறைப் பயணம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்பட்டார் ஸ்டாலின்

சென்னை, ஆக.30– தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 7 நாள் அரசு முறைப்பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். ‘எந்த ஒரு சதியையும் முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு’ என்று அப்போது ஒரு கேள்விக்கான பதிலில் கூறினார். நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:– ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று […]

Loading