மதுரை, செப்.3– ’’மதுரை ஊழல் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம், மக்கள் எதிர்ப்பை திசை திருப்பவே இந்த நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளில் மக்களை சந்தித்து எழுச்சியுரையாற்றிய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக மதுரை, கே.புதூர் அழகர் கோவில் பிரதான சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “மதுரை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க.வின் கோட்டை. 2 கிமீ […]
![]()











