செய்திகள்

அபிராமபுரம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருடிய ஆசாமி கைது

சென்னை, அக். 12– அபிராமபுரம் பகுதியில் இருவேறு வீடுகளில் பூட்டை உடைத்து 22 பவுன் தங்கநகைகள் மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆர்.எ புரம், வள்ளீஸ்வரன் தோட்டம், பி பிளாக் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவர் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் உஷா வீட்டை பூட்டிவிட்டு, மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை விற்பனை: தி.நகரில் அலைமோதிய கூட்டம்

சென்னை, அக். 12– தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்கான சென்னை தி.நகரில் குவிந்தனர். தீபாவளி பண்டிகை 20–ந் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க இன்று காலை […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்

புதுடெல்லி, அக்.12- பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் […]

Loading

செய்திகள்

அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம்

கெய்ரோ, அக். 12– அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் […]

Loading

செய்திகள்

மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

கொல்கத்தா, அக்.12– மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு மேற்குவங்க மாநிலம் ஆர்.ஜி.கர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேற்குவங்க மாநிலத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ […]

Loading

செய்திகள்

பெங்களூரு -– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 4 பேர் பலி

ஒசூர், அக். 12– ஒசூர் அருகே பெங்களூரு -– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பெங்களூர் –- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் அருகே இன்று அதிகாலை 4 மணிக்கு மினி லாரி, கார் மற்றொரு லாரி ஒன்றன்பின் ஒன்றாக பின் தொடர்ந்து சென்றது. அப்போது திடீரென முன்னாள் சென்ற மினி லாரி மீது கார் மோதியது. இதைத் தொடர்ந்து பின்னால் வந்த 4 வாகனங்களும் அடுத்தடுத்து மோதி […]

Loading

செய்திகள்

கிண்டி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்: 3 பேர் கைது

சென்னை, அக். 12– கிண்டி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கிண்டி, எம்ஆரு்சி உட்புற சாலை அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை மடக்கி விசாரித்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற அதன்பேரில் உத்திரமூர்த்தி (எ) நந்தா, யோசப், ஆகாஷ் ஆகிய […]

Loading

செய்திகள்

மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்: 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை

தஞ்சை, அக். 11– தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இதில் மூத்த மகள் ஓவியா (12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான். […]

Loading

செய்திகள்

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன், அக்.11– நவம்பர் 1 முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மேலும் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே சீனப் பொருள்கள் மீது 30 சதவீதம் வரி அமலில் உள்ள நிலையில், தற்போது மொத்தமாக சீனா மீது 130 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் […]

Loading

செய்திகள்

பணமோசடி வழக்கில் அனில் அம்பானி உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி, அக். 11– பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. […]

Loading