செய்திகள்

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 5, 6-ந் தேதிகளில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை, அக்.14-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு சென்னையில் அடுத்த மாதம் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உயர்மட்ட அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் அவர், அனைத்து துறைகளும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாட்டு நிலை போன்றவற்றை அறிந்து […]

Loading

செய்திகள்

காசா அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து; இஸ்ரேல் சென்றார் அதிபர் டிரம்ப்

போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என பேட்டி வாஷிங்டன், அக். 13– இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக, போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என்று அவர் குறிப்பிட்டார். காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சியின்பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட போர் […]

Loading

செய்திகள்

மகள் உயிருக்கு ஆபத்து: துர்காபூரில் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெற்றோர் வேதனை

புவனேஸ்வரம், அக்.13– மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயது மருத்துவ மாணவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவளது பெற்றோர் கூறியிருக்கிறார்கள். ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தபோது பாலியல் கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தங்கள் மகளை, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்துக்கு மாற்றி, சிகிச்சை அளிக்க உதவி […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுப்போம்: டெல்லியில் ஆதவ் அர்ஜுனா பேட்டி

புதுடெல்லி, அக். 13– த.வெ.க. மாவட்டச் செயலாளர்களை கைது செய்து கட்சியை முடக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 7-–ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா […]

Loading

செய்திகள்

நிலக்கோட்டையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை ஆணவக் கொலை: மாமனார் கைது

நிலக்கோட்டை, அக். 13– நிலக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி நடந்த ஆணவக் கொலையில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:– திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார். இவர் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் […]

Loading

செய்திகள்

இருமல் மருந்து விவகாரம்: ‘ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்ஸ் உரிமம் முழுவதும் ரத்து

தமிழக அரசு அறிவிப்பு தமிழகம் முழுவதும் மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆய்வு சென்னை, அக்.13– ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 1–ம் தேதி அன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப்பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் […]

Loading

செய்திகள்

தங்கத்தை விட வேகமாக முன்னேறும் வெள்ளி விலை; கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை, அக்.13– தங்கம், வெள்ளி விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.92,200 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கிடுகிடுவென அதிகரிப்பதும், பின்னர் சற்று சரிவதும் என்ற நிலையிலேயே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து […]

Loading

செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

லக்னோ, அக்.13– பாலியல் வன்கொடுமை குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முகமதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் (வயது 35). இவன் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தலைமறைவாக இருந்த ஷாகித்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவனின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானமும் […]

Loading

செய்திகள்

ரவுடி நாகேந்திரன் உடல் முன் திருமணம் செய்து கொண்ட 2வது மகன் அஜித்

சென்னை, அக். 12– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உயிரிழந்த உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, ரவுடி நாகேந்திரன் இன்று காலை உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வியாசர்பாடி உள்ள அவரது வீட்டிற்கு அவரது […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாற்றுத்திறனாளி கைது

சென்னை, அக். 12– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு நேற்று செல்போன் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், சென்னை, சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், […]

Loading