ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5 அன்று அனுசரிக்கப்படும் தேசிய பறவைகள் நாள் (National Birds Day), மனித வாழ்வுக்கும் இயற்கைச் சமநிலைக்கும் பறவைகள் அளிக்கும் பங்களிப்பை நினைவூட்டும் நாளாகும். உயிரியல் சங்கிலியின் முக்கியக் அங்கமாக உள்ள பறவைகள், வன சூழலையும் வேளாண் அமைப்பையும் சமநிலைப் படுத்துகின்றன. ஆனால் நகரமயமாக்கல், வனச்சுருக்கம், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் பறவைகளின் வாழ்விடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாயம்–பறவைகள் இணை வாழ்வின் சிறந்த எடுத்துக்காட்டாக சென்னையின் அருகாமையில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் […]
![]()








