மக்கள் குரல் பார்வையில்

இயற்கை பாதுகாப்பில் பறவைகள்

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5 அன்று அனுசரிக்கப்படும் தேசிய பறவைகள் நாள் (National Birds Day), மனித வாழ்வுக்கும் இயற்கைச் சமநிலைக்கும் பறவைகள் அளிக்கும் பங்களிப்பை நினைவூட்டும் நாளாகும். உயிரியல் சங்கிலியின் முக்கியக் அங்கமாக உள்ள பறவைகள், வன சூழலையும் வேளாண் அமைப்பையும் சமநிலைப் படுத்துகின்றன. ஆனால் நகரமயமாக்கல், வனச்சுருக்கம், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் பறவைகளின் வாழ்விடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாயம்–பறவைகள் இணை வாழ்வின் சிறந்த எடுத்துக்காட்டாக சென்னையின் அருகாமையில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

டிஜிட்டல் யுகத்தில் நியூட்டன் உயிர்…

1643 ஜனவரி 4 (ஜூலியன் நாட்காட்டி) அன்று பிறந்த சர் ஐசக் நியூட்டன், நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்த மாபெரும் விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்புகள் இல்லையெனில் இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகமே உருவாகியிருக்காது என்றே கூறலாம். மனித அறிவு இயற்கையின் சட்டங்களை புரிந்து கொண்டு உலகை மாற்ற முடியும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் ஐசக் நியூட்டனின் முக்கிய கண்டுபிடிப்புகள், அவை: இயக்க விதிகள் (Three Laws of Motion) – வாகனங்கள், இயந்திரங்கள், ராக்கெட்டுகள், விமானங்கள் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆங்கிலேயரை அலறவிட்ட நாயகர்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரப்போர் புரிந்த தமிழகத்தின் இரண்டு பெரும் ஆளுமைகளான ‘வீரமங்கை’ வேலு நாச்சியார் (பிறப்பு: 1730) மற்றும் ‘பாஞ்சாலங்குறிச்சி சிங்கம்’ வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760) ஆகிய இருவரும் பிறந்தது இதே நாளில்தான்! அரசியல் அறிவு, தைரியம், தியாகம் – இவை இருவரின் பொதுப் பண்புகள்) ஆனால் ஆங்கிலேயரை எதிர்கொண்ட விதமும், இவர்களின் போர் முறைகளும் வெவ்வேறானவை.ஒரே எதிரி… […]

Loading

செய்திகள் மக்கள் குரல் பார்வையில்

சேவை, அறிவுக்கு உயர் விருதுகள்!

இந்தியா சுதந்திரம் பெற்று 7 ஆண்டுகள் கடந்த பிறகு, அதாவது 1954 ஜனவரி 2ஆம் தேதியில் தான் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் ஆகிய உயரிய குடிமகன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, அறிவு, பண்பாடு, அறிவியல், கல்வி, பொது சேவை போன்ற துறைகளிலும் இந்தியாவின் தனித்த அடையாளத்தை உலகிற்கு நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே இவ்விருதுகள் உருவாக்கப்பட்டன. உண்மையான மூலதனம்: முதல் பாரத ரத்னா விருது பெற்ற மூவரும், […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

சென்னையின் வரலாறு பேசும் ஒளி விளக்கு

இந்தியாவின் கடல் மட்டத்தை அளவிடும் ‘பூஜ்ஜியப் புள்ளி’ (Zero Point) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்தில்தான் தொடங்கியதுதாம்! ஜனவரி 1, 1844 அன்று பயன்பாட்டிற்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலங்கரை விளக்கம், சென்னையின் இரண்டாவது கலங்கரை விளக்கமாகும். அக்காலத்தில் ‘எஸ்ப்ளனேட்’ என அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் அமைந்திருந்த இந்த கலங்கரை விளக்கம், கடற்பயணிகளுக்கு வழிகாட்டியதுடன் அறிவியல் வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றது. கலங்கரை விளக்கம்: சென்னையின் முதலாவது […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

சதாம்: அதிகாரமும் அழிவும் இணைந்த ஒரு முகம்

1937 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டிக்ரிட் அருகே உள்ள அல்-அவ்ஜா கிராமத்தில் பிறந்த சதாம் ஹுசைன், வறுமையும் குடும்பப் பிளவுகளும் சூழ்ந்த கடினமான குழந்தைப் பருவத்தில் வளர்ந்தவர். இளமையில் பாக்தாத் நகரத்திற்கு வந்து, 1957 இல் அரபு தேசியவாதம் மற்றும் சமூகநலக் கோட்பாட்டை முன்னிறுத்திய பாஅத் கட்சியில் இணைந்தார். 1960 களில் புரட்சியாளர் ஆக அரசியலில் தன்னை நிலைநிறுத்த முயன்ற சதாம், 1968 இல் நடந்த பாஅத் புரட்சிக்குப் பின், ஈராக் அரசின் அதிகார மையமாக […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஒரு கண்டுபிடிப்பு… ௹ ஒரு லட்சத்தை தாண்டிய பங்கு… டிசம்பர் 29 ஒரு வரலாறு

1990ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் ரூ.332 என்ற விலையில் பரிமாறப்பட்ட எம்.ஆர்.எப் (MRF) பங்கு, 2000 ஆம் ஆண்டில் ரூ.2,820 ஆக உயர்ந்தது. இந்தியாவின் வாகன மற்றும் வர்த்தக வாகனத் துறை விரிவடைந்த 2010 களில் இந்த பங்கின் வளர்ச்சி வேகம் பெற்றது. 2020ஆம் ஆண்டில் ரூ.70,964 என்ற அளவுக்கு சென்ற எம்.ஆர்.எப் பங்கு, 2021ஆம் ஆண்டு ரூ.1 லட்சத்தைத் தாண்டி, இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் அந்த சாதனையை நிகழ்த்திய முதல் பங்காக மாறியது. இந்த அபாரமான உயர்வுக்கு […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாள்

இன்று, டிசம்பர் 28 ந்தேதி, இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.என்.சி) கட்சியின் நிறுவன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு 1885 ஆம் ஆண்டு, பம்பாய் நகரில் (தற்போதைய மும்பை) உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் உயர் அதிகாரியான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O. ஹியூம்), படித்த இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியுடன் அரசியல் உரையாடலில் ஈடுபடுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கில், இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

டார்வின் பரிணாமக் கோட்பாடு

1831 ஆம் ஆண்டில் இன்று டிச. 27, இளம் சார்லஸ் டார்வின் HMS பீகிள் கப்பலில் ஐந்து வருட பயணத்தை மேற்கொண்டார். இது இயற்கை உலகத்தைப் பற்றிய நமது புரிதலை என்றென்றும் மாற்றியமைத்தது. பூமியில் உள்ள உயிரினங்கள் நிலையானவை அல்ல; அவை தொடர்ந்து மாறி வருகின்றன. இந்த மாற்றங்கள், சந்ததியினர் தங்கள் பெற்றோரிடமிருந்து பெறக்கூடிய மரபணு மாறுபாடுகளால் ஏற்படுகின்றன. காலப்போக்கில், இந்த மாற்றங்கள் திரண்டு, புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கும், பூமியில் உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கும் வழிவகுக்கிறது என்பதை புரிய […]

Loading