செய்திகள் முழு தகவல்

கர்நாடக ‘இசைப் புயல்’ – பிறவி மேதை: பிரமிப்பில் ஆழ்த்தும் 12 வயது ஓம் ஈஸ்வர்!

‘ஓம் ஈஸ்வர் ’ – இவரை கர்நாடக ‘இசைப் புயல்’ என்று அங்கீகரிக்கலாமே(ா)? – சந்தேகத்தோடு சந்தோஷக் கேள்வி எழுப்ப வைத்திருக்கும் கலைவாரிசு, டிரினிட்டி மிரர் இசைக் கலை விழாவில். (இடம்: மயிலாப்பூர் ஆர்ஆர் சபா) ஒட்டு மொத்த அரங்கையே பரபரப்பாக பேச வைத்த இளம் கலைஞன். பிறவி மேதை என்று பிரமிப்பில் ஆழ்த்த வந்திருக்கும் இளம் மொட்டு, விரிந்து மணம் வீச ஆரம்பித்திருக்கிறது. புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் வித்வான் ஈஷ்வர் ராமகிருஷ்ணனின் மகன் ஓம் ஈஸ்வர். […]

Loading

செய்திகள் முழு தகவல்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.22: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரெயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

உறுப்புகள் தானம் நாட்டின் கட்டாயம்!

ஆர். முத்துக்குமார் உலக உறுப்புத் தான தினத்தையொட்டி, ஆகஸ்ட் 13 , அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, இந்தியாவில் உறுப்பு தானத்தின் குறைவான நிலையை சுட்டிக்காட்டி மக்களிடம் வலுவான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருந்தாலும், தகுந்த தான உறுப்பு கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர்கள் பலியாகி கொண்டு இருப்பது தவிர்க்கக்கூடிய பேரிழப்பாகும் என பதிவிட்டுள்ளார். 2013-ல் 4,990 உறுப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்திய நடுத்தர வர்க்கத்தின் கிரிப்டோ கனவு: பாதுகாப்பு & ஒழுங்குமுறையின் அவசியம்!

இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் இதயத்தில் ஒரு கனவு உள்ளது – அது நிதி சுதந்திரம் பற்றிய கனவு, வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பைக் கண்டுபிடிப்பது. பலருக்கு, கிரிப்டோகரன்சி அந்தக் கனவாகத் தெரிகிறது. இது டிஜிட்டல் வடிவிலான சொத்து என்பதுடன் பலருக்கும் உற்சாகம் தருவதாக உள்ளது. மேலும் மிக முக்கியமாக, எந்த வங்கியும் அல்லது நிலையான வைப்புநிதியும் கொடுக்க முடியாத வருமானத்தை இது உறுதியளிக்கிறது. ஆனால் ஒவ்வொரு பளபளப்பான நாணயத்திற்கும் ஒரு மறுபக்கம் […]

Loading