செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா

Makkal Kural Official

புது டெல்லி, ஜூலை 22-


இந்திய குடியரசு துணைத்தலைவா் ஜகதீப் தாங்கர் உடல்நல சிக்கல்கள் காரணமாகக்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். ஆர்டிக்கிள் 67(a) பிரிவின்படி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் ஜகதீப் தாங்கர் வழங்கியுள்ளார்.

தாங்கர் தனது கடிதத்தில், ஜனாதிபதி முர்முவுக்கும் பிரதமரான நரேந்திர மோடிக்கும், அமைச்சரவையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

2022‑இல் துணைத் தலைவா் பதவியை ஏற்றுக்கொண்ட தாங்கர், தனது பதவி காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில் தற்பொழுது தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *